கட்டுரைகள்

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!
மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!     அழைப்பிதழின் மின்னிதழ் (PDF) ...

Continue 0 Comments
தேர்தல் ஆணையாளர் குடும்பம்?…. செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

அலரிமாளிகையில் சிறைக்கைதிகளான தேர்தல் ஆணையாளர் குடும்பம்? இலங்கை வரலாற்றில் அதிஸ்டமுள்ள ஜனாதிபதி நானே என சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆம்...

Continue 0 Comments
கடவுளின் நிறம் என்ன?

1992 ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு கறுப்பின வாலிபனை வெள்ளை போலீசார் தாக்கினார்கள். அந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி நீதிமன்றத்தில்...

Continue 1 Comment
ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள்

பெர்லின் மதில் பற்றி கேள்விப்படாதோர் இருக்க முடியாது. ஆனால் செயுத்தா, மெலியா மதில்கள் பற்றி…? தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணலாம்....

Continue 0 Comments
பறக்கும் சாம்பல் எடுத்துதறி ஏற்றப்படுகிறது

  எமக்கான சுதந்திரத்தாரின் பிறந்தநாள் அறுபத்தியிரண்டு வயதாகிவிட்டதாய் சொல்கிறார்கள் குதூகலித்துக் கொண்டாடுமாறும் கோவில்களில் ஆராதிக்குமாறும் வாரிசுளும் சீடர்களும் உபதேசிக்கிறார்கள்….. மக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள் தாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை...

Continue 1 Comment
இலங்கை அரசாங்கம் எதிர்ப்புகள் மீதான வேட்டையை விரிவுபடுத்துகிறது.

கடந்த வார தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அரசியல் எதிர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும்...

Continue 1 Comment
அன்னம் இனிச்சிதறுண்டு வெற்றிலையில் அமரும்……

. எம் உயிரை வதைத்த மன்னவனே எமக்கினியும் தளபதியும் சேனைகளும்  களம்மாறும் தேர்தலிற்காய் படை நடத்தி உயிர்குடித்த பொன்சேகா சிறைபுகுவார் தேர்தல் களமாட– கூட்டமைப்பு வீறுகொண்டு இனமான...

Continue 1 Comment
பர்தா மீதான பிரான்ஸ் அரசின் தடையும்
பர்தா மீதான பிரான்ஸ் அரசின் தடையும்

பிரான்ஸில் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட பொதுச் சேவைகளைப் பயன்படுத்தும் போது  முஸ்லிம் பெண்கள் நிகாப் எனப்படுகின்ற முகத்தை மூடும்...

Continue 0 Comments
நாடும் நடப்பும் – ஜனாதிபதித் தேர்தல் (26.01.2010)

இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளிலும், இரண்டு வருடத்துக்கு முதலாகவும் இவ் ஜனாதிபதித் தேர்தல் நடக்கிறது. இத் தேர்தலில் ஒரு...

Continue 0 Comments
செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் – 31.01.2010

ஜனவரி 26-ல் நடந்தது ஜனாதிபதித் தேர்தலோ? “எங்கள் கள்ளன் எங்களுக்கு நல்லவன்தான்” இது ஓர் சிங்களப் பழமொழி. இப்பாங்கில்தான் சிங்கள மக்கள்...

Continue 0 Comments
புலம்பெயர்வும்-இடம்பெயர்வும்
புலம்பெயர்வும்-இடம்பெயர்வும்

அன்பர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். நான் சமாதானத்திற்கான கனடியர் அமைப்பினர் நடாத்தும் இந்தக் கூட்டத்தில் பேசுவதையிட்டு நான் பெருமைப் படுகிறேன்....

Continue 0 Comments
புலம்பெயர்ந்த தமிழ் தேசியம்
புலம்பெயர்ந்த தமிழ் தேசியம்

1978 ம் ஆண்டு, அக்டோபர் 5 ம் திகதி. 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும், ஐக்கிய நாடுகள் சபையின்...

Continue 0 Comments
குடியரசு தினமும் கொலைகாரர் தேர்வும்

பாரதக்குடியரசு சுடுகாட்டில் பெற்றெடுத்த ஜனநாயகம் இலங்கைத்தீவில் ஜனாதிபதியை தெரிவுசெய்கிறது உண்ணாதிருந்த தொப்புள்கொடி முதல்வரே வாழ்க குடியரசென வாழ்த்துப்பாடுங்கள்….    பாரதக்குடியரசின் அணிவகுக்கும் படைபலம் அயலுறவு கொள்ளையுடன் முரண்படா அதிபதிக்காய் கலங்கிக்...

Continue 0 Comments
செய்திக் குறிப்புகள் (தை - 2010)
செய்திக் குறிப்புகள் (தை – 2010)

‘உலக அதிஸ்டக்காரனின்’ மரணம் ! யாமக்குச்சி (Tsutomu Yamaguchi) 16.03.1916ல் ஜப்பானில் பிறந்திருந்தார். ஒரு பொறியியல் வரைபட உருவாக்கக்காரனாக ‘மிக்சுபுசி’ கம்பனியில்...

Continue 0 Comments
ஜலதோஸ்ஷம் பிடித்த பேனாக்கள்..

பேனாக்களுக்கு ஜலதோஸ்ஷம் ‘டிகிரியில்’ எகிறிக் காய்கிறது நூற்றி எட்டில் (108 இல்). கசாயமோ, குடிணீரோ குடித்தும் குலையாத குலைப்பன். தேர்தல் ‘வைரஸ்’ பரப்பிய நோயாம். இன்றும் தான் பார்த்தேனே, அடுக்கடுக்காய் கட்டில் போட்டு இணையத்தில் படுத்திருந்த பேனாக்களை! மூக்குப்...

Continue 0 Comments
24.01.2010 – செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

நாளை மறுநாள்….. நாளை மறுநாள் இலங்கை மக்கள் ஓர் ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வாக்களிப்பொன்றை நடாத்தவுள்ளார்கள். இருபதுபேர் வரையில் போட்டியிடுகின்றனர். இவர்களில்...

Continue 1 Comment
தாமி
தாமி

சிறார் கைதிகளின் அவலம் குறித்து HARD TIME என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தவர் கைலி கிரே என்னும் பெண்மணி. இப்படம் இருளில் தவிக்கும்...

Continue 0 Comments
அசுரர் குலத்தை முன்னேற்றும் நோக்கத்துக்காகவே அசுரர்கள் மீது தொடுக்கப்படும் போர்.

ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்று கேட்டால், இந்தக் கேள்வியே அபத்தம் என்று நீங்கள் கருதக்கூடும்....

Continue 0 Comments
சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்…

சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்… மக்கள்திரளொடு மாத்தளன் மண்ணிலேதின்றவர் கண்ணிலேஎன்னே கருணைஒளி பாரடா வாக்குப்பொறுக்க தெறிக்கும் வார்த்தைகள் அமிர்தமாய் காற்றில்...

Continue 1 Comment
ஜனாதிபதித் தேர்தல்: பார்க்கப்படாத பக்கங்கள்

2005 ஜனாதிபதி தேர்தலில் “மகிந்த ராஜபக்சாவை வெற்றிபெறச் செய்வதன் மூலம் தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாக  தமிழீழ விடுதலைக்கான புலிகளின் இருப்பைத்...

Continue 0 Comments

More Stories

கலையரசன்

இலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள்

நெதர்லாந்தில், புதிதாக வதிவிட அனுமதி பெற்றவர்கள், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கென குடியுரிமைப் பாடங்களை கற்பிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுகின்றன....

Continue 0 Comments
போர்க்களமான புனித பூமி

“இயேசு கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவாராமே?” “யாருக்குத் தெரியும்? அவர் ஏற்கனவே வந்திருப்பார். ஆனால் அவர் பிறந்த இடம், யுத்தபூமியாக வருந்துவது...

Continue 1 Comment
நேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசுகள்

“நேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசு” பிரகடனம் செய்யவிருப்பதாக மாவோயிஸ்ட்கள் அறிவித்துள்ளனர். புதிய குடியரசு 13 சமஷ்டி அடிப்படையிலான சுயாட்சிப்...

Continue 0 Comments
டென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது

கொபென்ஹெகேன் நகரில் கலவரத்தீ பற்றிக் கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை எழுதிக் கொண்டிருக்கும் நேரம் வரை, இடதுசாரி...

Continue 0 Comments
மனித அழிவில் லாபம் காணும் மரண வியாபாரிகள்
மனித அழிவில் லாபம் காணும் மரண வியாபாரிகள்

ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம். இலங்கை அரசு, சிம்பாம்வே நாட்டு ஆயுத தொழிற்சாலை ஒன்றில் இருந்து தொன் கணக்கில் ஷெல்களை...

Continue 0 Comments
ஈழம் இழந்தோம் இந்தியாவில் சரண் புகுந்தோம்

1983 ம் ஆண்டு, ஜூலை மாதம், யாழ்ப்பாணத்தில் 13 இராணுவவீரர்கள் தமிழ் கெரில்லாக்களின் திடீர்த் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்,...

Continue 0 Comments
ஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்

மூன்றாம் உலக நாடுகளில் இருந்து மட்டும் அகதிகள் வருவதில்லை. வியட்நாம் போரின் போது பல அமெரிக்கர்கள் சுவீடனில் அகதித் தஞ்சம்...

Continue 0 Comments
ஈழத்தின் கடிதத் தலைப்பு விடுதலை அமைப்புகள்

1983 ம் ஆண்டு இனக்கலவரத்திற்கு பின்னரான காலகட்டம். யாழ் மாவட்டத்தில் புதிதாக வியாபாரம் தொடங்குவது போல, விடுதலை இயக்கம் தொடங்குவது...

Continue Comments
கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏

“மோசெஸ் இஸ்ரேலியருக்கு செல்வத்தையும், அதிகாரத்தையும் வாக்களித்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழ்மையையும், அதிகாரத்திற்கு அடி பணிதலையும் போதித்தார். மோசெஸ் பழிக்குப்...

Continue 1 Comment
சரத் பொன்சேகா: வருங்கால சர்வாதிகாரி உருவாகிறார்

தமிழகத் தமிழ் தேசிய அரசியல் தலைவர்களை கோமாளிகள் என்று இகழ்ந்தவர், இன்று தானே கோமாளியாகி நிற்கிறார். இலங்கையில் புலிகளை அழிக்கும்...

Continue 1 Comment
பாழடைந்த வீட்டில் குடி புகுந்தால் சிறைத்தண்டனை

நெதர்லாந்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. காலியாக இருக்கும் வீட்டை உடைத்து குடிபுகுவது சட்டவிரோதம். அந்தக் குற்றத்திற்கு...

Continue 0 Comments
இத்தாலி: தக்காளி தோட்டங்களில் வதைபடும் அடிமைகள்

ஜெர்மன் தொலைக்காட்சி “Arte ” யில், ஒளிபரப்பான “Sklaverei auf Italienisch “ என்ற ஆவணப்படம், “இத்தாலியின் நவீன அடிமைகள்”...

Continue 0 Comments
ஐரோப்பாவின் எரியும் வாயு பிரச்சினை
ஐரோப்பாவின் எரியும் வாயு பிரச்சினை

ஐரோப்பிய நாடுகளில் வருடாவருடம் குளிர்காலம் ஆரம்பித்து விட்டால்போதும், உள் வீட்டை சூடுபடுத்தும் கவலையும் வந்து விடும். ஐரோப்பாவில்எரிவாயு நாடாளாவிய குழாய்...

Continue 0 Comments
தென்னிலங்கையின் பாதாள உலகப் போர்

கொழும்பு நகர சாலை அன்றும் வழக்கம் போல வாகன நெரிசல்களுக்குள் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது. சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்த வாகனங்களுக்கு...

Continue 0 Comments
தமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு
தமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு

(தமிழரது நிலையை யூதர்களது நிலையுடன் ஒப்பிட்டு அரசியல் முடிவுகளை எடுப்பதன் ஆபத்தை ஆராயும் கட்டுரையின் முதலாவது பகுதி. புதிய பூமி...

Continue 0 Comments

More Stories

செய்திகள்

ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். (2 வது இணைப்பு)
ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். (2 வது இணைப்பு)

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ ரகசியங்களை வெளியிட்டார் , நாட்டின் ஜனாதிபதி உட்பட...

Continue 0 Comments
அரசாங்கத்தின் ஊடக அடக்குமுறைக்கெதிராக ஊடகவியலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அரசாங்கத்தின் ஊடக அடக்குமுறைக்கெதிராக ஊடகவியலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

அரசாங்கம் ஊடகங்களை அடக்கி, ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு...

Continue 0 Comments
ஜெனரல் சரத் பொன்சேகா கைது‐ உண்மையை கூறுபவர்கள் துரோகிகள் அல்லர்‐ பொன்சேகா

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இன்று, திங்கட்கிழமை...

Continue 0 Comments
பொன்சேக்காவிற்கு முன்னர் மகிந்த ஜெனீவா சென்றுள்ளார்! ஐ.நா. மனித உரிமை மன்றில் மகிந்த விசேட அறிக்கை!!
பொன்சேக்காவிற்கு முன்னர் மகிந்த ஜெனீவா சென்றுள்ளார்! ஐ.நா. மனித உரிமை மன்றில் மகிந்த விசேட அறிக்கை!!

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மோசடியானது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்~விற்கு எதிராக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய...

Continue 0 Comments
தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட ஆவணங்களின் காபன் பிரதிகளை தேர்தல் ஆணையாளர் இதுவரை வழங்கவில்லை – கபே‐
தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட ஆவணங்களின் காபன் பிரதிகளை தேர்தல் ஆணையாளர் இதுவரை வழங்கவில்லை – கபே‐

ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட ஆவணங்களின் காபன் பிரதிகளை வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை...

Continue 0 Comments

More Stories

கங்கா

கதறத்திருகிய கைகள்கூப்பி இரந்துவருக புள்ளடியிட்டால் பொறுக்கிப்போங்கள் ………

கதறத்திருகிய கைகள்கூப்பி இரந்துவருக புள்ளடியிட்டால்  பொறுக்கிப்போங்கள் ……… சாணக்கியர்களின்  வாக்குமுலங்கள் அடுத்த ஆட்சியில் சுபீட்சமாகும் கனவுகட்குள் மிதக்கவிடப்;பட்டபடியே கடந்துபோயின……. இழந்தபடியே எண்ணிக்கை கண்ணைத்திறக்குமென முன்னர் ஆண்டவெள்ளையர் தேசமெலாம் முள்ளிவாய்க்கால்வரையும் இன்னமும்...

Continue Comments
யுத்தவெற்ரியல்ல காட்டுமிராண்டித்தனம்

யுத்தவெற்ரியல்ல காட்டுமிராண்டித்தனம் தாங்கள் கடித்துக்குதறியது துவாரகா இல்லையென இரணியத்தளபதி அடித்துச்சொல்கிறான் எங்கள் மகள் எங்கள் சகோதரியென எல்லா இதயமும் நெருப்பாய் எரிகிறது…… இனவெறியும் ஆணாதிக்கவெறியும் கோரப்பற்களால் நெருப்பைக்கடந்த பிள்ளைகள்...

Continue 0 Comments
மாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும்
மாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும்

மாத்தளன் நினைவும் மகிந்தரின் தேர்தல் கூத்தும் ஏழைசிங்கள இளைஞனின் குடும்ப வறுமை வாய்பிளந்த சிங்கத்தின் கோரப்பசிக்கு இரையாகிப்போனது…… ஏழ்மையின் வாழ்வெலாம் இனப்பகையாய் திரித்து திணிக்கப்பட்ட  துப்பாக்கியும் கூடிவாழ்ந்த...

Continue 0 Comments

More Stories

அரசியல்/சமூகம்

இருண்டு போகுமா?

விடைக்காய் காத்திருக்கிறோம் எங்கள் எண்ணங்களும் வாஞ்சைகளும் மொத்தமாய் வாடி வதங்கிப்போய் கருகக் காத்துக் கொண்டு இருக்கின்றன உணவுக்கும் தண்ணீருக்குமே நாங்கள் வரிசையில் காத்துக்காத்து நின்றதனால் கால்களிரண்டும் வட்டி சேர்த்துத்...

Continue Comments
அமிலப் பெண்கள்
அமிலப் பெண்கள்

(இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் ) போரிலும் பகையிலும் முதல் பொருளாய் அவளையே சூறையாடினாய்: அவளுக்கே துயரிழைத்தாய் உன்னால் அனாதைகளாக்கப் பட்ட குழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய் தலைவனாகவும் தேவனாகவும்...

Continue Comments
நான் வெறி பிடித்தவன்
நான் வெறி பிடித்தவன்

ஏனிந்த மாற்றம் என்னில் எப்போதும் போல இல்லை இன்று அவ்வப்போது இப்படித்தான் சில செய்திகள் என்னுள் சந்தோசத்தில் மிதக்கின்றன ஏனென்று தெரியவில்லை ஆனாலும் இவற்றுக்காக சந்தோசப்பட்டுக்கொண்டே இருக்கிறேன், இருப்பேன்…. பல செய்திகளுக்கு நானே வருந்துவது  சில செய்திகளுக்கு வலிந்து...

Continue 1 Comment
புத்தாண்டை புத்துணர்வு பெற அழைத்துச்செல்வோம்!

புத்தாண்டை புத்துணர்வு பெற அழைத்துச்செல்வோம்! பெத்தலேகம் பெற்றெடுத்த மைந்தனே! இவ்வுலகம் - தன்வரலாற்றை உனக்குமுன் உனக்குப்பின்னென பதிவு செய்கின்றது இருந்தும் – உன் சிந்தனையை – தன்மனதில் பதித்ததில்லை. பொன்சே பிளேத் – உன் மாற்றுக்கருத்தால் வெகுண்டெழுந்தான் மக்கள் தனக்கெதிராய் கிளர்வதைக்...

Continue 1 Comment
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள்! : மாவீரன் ஜிரோநிமா!!
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள்! : மாவீரன் ஜிரோநிமா!!

சிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது என் வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக்...

Continue Comments

More Stories

இலங்கை

“உதயன்”, “சுடர் ஒளி” ஆசிரியருக்கு கிஷோர் எம்.பி. கொலை மிரட்டல்!

“உதயன்”, “சுடர் ஒளி” பத்திரிகைகளின் ஆசிரியருக்குத் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...

Continue 0 Comments
ஊர்காவற்துறையில் EPDP இன் குண்டர் தாக்குதலை ……

26ம் தேதி ஜனாதிபதித் தேர்தலை அடுத்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குண்டர்கள் கடந்த வியாழனன்று, வடக்கு இலங்கையிலுள்ள ஊர்காவற்துறையில்...

Continue 0 Comments
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவிற்கு வாக்களிக்காத அரச நிறுவனத் தலைவர்களை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர்
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவிற்கு வாக்களிக்காத அரச நிறுவனத் தலைவர்களை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர்

கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் தலைவர்கள் உடனடியாக தமது பதவி விலகல் கடிதத்தை வழங்குமாறு அறிவித்துள்ள ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில்...

Continue 0 Comments
அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டம் மேஜர் ஜெனரல் அசோக்க தோரதெனியவும் பெயர்பட்டியலில்‐
அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டம் மேஜர் ஜெனரல் அசோக்க தோரதெனியவும் பெயர்பட்டியலில்‐

அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் இராணுவம் மற்றும் காவற்துறையைச் சேர்ந்த பலர் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் இராணுவக்...

Continue 0 Comments
மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றதாக கூறி பலர் கைது  	  மஹிந்த கொலை செய்ய சதி என்று அரசு கூறுகிறது
மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றதாக கூறி பலர் கைது மஹிந்த கொலை செய்ய சதி என்று அரசு கூறுகிறது

இலங்கையில் அவசரககால சட்டத்தின் கீழ் சுமார் 40 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு சொந்தமான தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின்...

Continue 0 Comments

More Stories