கட்டுரைகள்

பெண் அடிமைத்தனமும் ஆணாதிக்கத்தின் வளர்ச்சியும்

மனித முரண்பாடுகள் இயற்கை தோற்றுவித்தவையல்ல. இயற்கையில் நீ சிறியவன் – நான் பெரியவன் என்றோ, ஏழை, பணக்காரன் என்றோ, ஆண்...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
மொபைல் போன் பயன்படுத்தினால் மூளையில் கேன்சர் வருமா?

மொபைல் போன் பயன்படுத்தினால், மூளையில் கேன்சர் வருமா? இந்த கேள்வி இன்னும் விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பொருளாகவே இருந்து வருகிறது. Food...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
பெண்களும் உணவு நெருக்கடியும்

உலகில் 850மில்லியன் மக்கள் பட்டினியாலும் மந்த போசனையினாலும் வாடிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு நிமிடமும் உலகில் 24 பேர் பட்டினியால் இறக்கின்றனர் ஒவ்வொரு...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
பலர் அறியாத பபுவா விடுதலைப் போராட்டம்

2006 ம் ஆண்டு, இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் தப்பி வந்து அவுஸ்திரேலியாவில் அரசியல்...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
வறுமை ஒழிப்பு ஒரு வரலாற்றுக் கடமை

“ஒரு நாட்டில், மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகையின் வறுமையை போக்க முடியவில்லை என்றால், அந்த நாடு கடைப்பிடிக்கும் ஜனநாயகத்தால்...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
கிழக்கே நகரும் உலக அதிகார மையம்

உலகில் அமெரிக்கா என்ற ஒரேயொரு அதிகார மையம் மறைந்து, அந்த இடத்தில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற பல...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்-28-02-10

புலன்பெயர் புலிகளின் வெள்வெருட்டும், கூட்டமைப்பின் தனித்துவமும்! அரசியலிலும், பொதுவாகவும், சிலரது நடவடிக்கைகள் சமூகத்தில் அந்நியப்பட்டவர்களைக் கூட சமூகத்தின் உந்துசக்தியாக்கிவிடும்....

தொடர்ந்து வாசிக்க 1 பின்னூட்டம்
அம்மா மீளவும் ஒரு திகதி அறிவித்திருக்கிறாள்

நாட்கள் சலித்துப்போன நாட்காட்டியில் குறித்து வைத்த திகதிகள் ஊட்டிய நிறத்தை இழந்துகொண்டிருக்கின்றன. வீடு திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மா மீளவும் ஒரு திகதியை அறிவித்திருக்கிறாள். யரோ ஒருவருடைய...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது! – செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 21.02.2010

தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது! இலங்கை மக்கள் இன்னொருமுறை வாக்களித்து விட்டால், இன்னொரு ஐந்தாண்டுகள் அரசியல்பற்றி சிந்திக்கத்...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
இனவெறித் தீக்கு பலியிடப் புலியில்லை

இனிச் சருகுகள் காலம் குடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர் படைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார் காடையர் இழிசெயல் வெறியொடு தெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.;…. வாக்கினை பொறுக்க...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
ஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது

["அரபிக்கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" தொடரின் இறுதிப் பகுதி.] 29 டிசம்பர் 2009 ல், கிரேக்க எண்ணைக் கப்பல் ஒன்றும்,...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
கருவறைக் கண்ணீர் – வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

முகம் தெரியாத தாயே உன் கருவிலிருக்கும் கடைசி மகள் எழுதும் கண்ணீர் கடிதம். உனது கருவறைச் சுவர்களில் – எனது சுட்டு விரல் தீட்டும் ஓவியம் புரிகிறதா? –நீ பிரசவித்த...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
கிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது

மேலைத்தேய அரசியல் அகராதியில், “பால்கன் (Balkan ) நாடுகள்” என்பது ஏறக்குறைய கெட்ட வார்த்தை. தென்-கிழக்கு ஐரோப்பிய...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
இன்றைய இலங்கையின் அரசியல் நிலவரம் – தாயகன் ரவி

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் தமிழ் மக்களை ...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
ஏப்பரல் 8ம் திகதியின் பின்னரும் பொன்சேகாவை அடைத்து வைக்க அரசு திட்டம்.

(By K. Ratnayake) இலங்கை உயர் நீதிமன்றம், பெப்பிரவரி 8ல் இராணுவ பொலிசாரால் கைது செய்யப்பட்ட, தோல்விகண்ட எதிர்க்கட்சி ஜனாதிபதி...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்

மேலதிகமாக கட்டுரைகளை பார்க்க

செய்திகள்

வவுனியாவில் ஐவர் சேர்ந்து ஒரு சிறுமியை கற்பழித்துள்ளனர்.

14 வயதுடைய பாடசாலைச் சிறுமி ஒருவர் வவுனியா தேக்கவத்தை பிரதேசத்தில் ஐவர் கொண்ட குழுவொன்றால் கற்பழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறிப்பிட்ட சிறுமி...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
மேலுமோர் வேட்பாளர் ரிஐடி யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான சிறிலால் லக்திலகே இன்று காலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
புலிகளின் ஆதரவாளர்களே எனது பயணத்தை தடை செய்தனர். பாலித ஹோகன.

ஐக்கிய நாடுகளின் நியூயோர்க்கிற்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி பாலித கோஹன நாளை புதன் கிழமை கனடா டொரன்டோ பல்கலைக்கழககத்தின் விரிவுரை...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
பீற்றர் றிக்கெட்ஸ் – ரோஹித போகொல்லாகம சந்திப்பு

உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மோதல்கள் முடிவடைந்த நிலையும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும்...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
‘ரா’ மீதான குற்றச்சாட்டுக்கு நிருபமா மறுப்பு

இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்தபோது, இந்திய உளவு அமைப்பான ரா, ராஜபக்ஷவுக்கு எதிராகவும், பொன்சேகாவுக்கு ஆதரவாகவும் செயல்படவில்லை என்று மத்திய...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
மற்றுமொரு சடலம் வெல்லம்பிட்டியவில் மீட்பு

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதின்னாகொட பாலத்துக்குக் கீழிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதவான் வருகைக்காக...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
தமிழக முதல்வர் தலைமையிலான தமிழகம் எம்முடன் இருக்கின்றது: சிறிலங்கா அமைச்சர்

இந்தியா எங்களுக்கு ஆதரவாக உள்ளது, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையிலான தமிழகமும் எங்களுடன் உள்ளது, எனவே மனித உரிமை...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
கபே அமைப்பின் இணையத்தளத்திற்கு இலங்கையில் தடை

கபே அமைப்பின் உத்தியோகப+ர்வ இணயைத்தளமான றறற.உயககந.டம இணையத்தளத்தை கடந்த ஆறு தினங்களாக இலங்கையில் பார்வையிட முடியாதுள்ளதாகவும் அந்த இணையத்தளத்தைப் பார்வையிடக்...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
மலையகத்தில் கடும் வரட்சி : நிவாரணம் கோருகின்றனர் தொழிலாளர்கள்

தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு தமக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்குத் தோட்டக் கம்பனிகளும் அரசாங்கமும் நடவடிக்கை...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப்போட்டி கைகலப்பு வரை செல்லும் விபரீதம்

தென்பகுதியிலிருந்து வரும் பிரபல வர்த்தக நிறுவனங்களின் யாழ்.நகரில் ஏட்டிக்குப் போட்டியான முறையில் மேற்கொள்ளப்படும் விளம்பர நடவடிக்கைகள் ...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
உலகத் தமிழர் பேரவையில் மில்லிபாண்ட் உரை நிகழ்த்திய விவகாரம் சூடுபிடிக்கிறது பிரிட்டிஷ் உயர் அதிகாரி இன்று கொழும்பு வருகிறார்

உலகத்தமிழர் பேரவை ஏற்பாடு செய் திருந்த மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவி வகார அமைச்சர் மில்லிபாண்ட் உரையாற் றிய...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
படை முகாம்களுக்குள் தடுப்பு முகாம்கள்; அடிப்படை உரிமை மீறல் என்று வழக்கு

அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களைத் தடுத்துவைப்பதற்கு இராணுவ முகாம்களுக்குள் தடுப்பு முகாம் களை அமைத்துள்ளதன் மூலம் அடிப் படை உரிமைகள்...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
தெல்லிப்பழை வைத்தியசாலைப் பிரதேசம் பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கம் யாழ்.நிகழ்வில் வைத்து இராணுவத் தளபதி அறிவிப்பு

யாழ்ப்பாணம், மார்ச் 10 தெல்லிப்பழையில் ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்திய சாலை ஆகியன அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப்...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
பொட்டு அம்மானுடன் தொடர்புகளை பேணிய சுங்க உத்தியோகத்தர்கள் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்
இரண்டு ஊடகவியலாளர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்

த நேசன் பத்திரிகைகளின் பாதுகாப்புச் செய்தியாளரான ருவான் வீரகோன் மற்றும் சியத்த பத்திரிகையின் ஆசிரியர் பிரசன்ன பொன்சேக்கா ஆகியோரை பயங்கரவாதத்...

தொடர்ந்து வாசிக்க 0 பின்னூட்டங்கள்

மேலதிகமாக கட்டுரைகளை பார்க்க